ஆண்டஎங்கள் தேசந்தன்னை ஆளவென்று நாம் நினைக்கஅள்ளித்தீயை இட்டவரும் யாரோபூண்டசாமி யாரின்வேடம் போர்வைக்குள்ளே ருத்திராட்சம்பூனையாகஎம் மிடம்வந்தாரோமீண்டும் எம்மை நாமே ஆள மென்னுடம்பில் வேர்த்தமேற்குமூண்டெழுந்த அச்சம் சேர்ந்ததாலோபூண்டைவேரி னோடுவெட்டிப் புற்பசுந்தரை கருக்கிபேசும்செந் தமிழ்அழித்த பாரோஆண்டியாக எம்மையாக்க ஆளுகென்றோர் வேடமிட்டுஅந்நியர் எம்மண் பறிக்கலாமோகூண்டினு ள்ளே போட்டடைத்துக் குற்றமற்ற மக்கள் மீதுகுண்டை வீசிக் கொல்லல்நீதி யாமோநீண்ட நாட்கள் பொய்யுரைத்து நேர்மையற்று வாய்மைகொன்றுநீறு கொள்ளவென்று தீ சொரிந்துவேண்டி மண்பறித்து எம்மை வீதியிற் கிடக்க வைக்கும்வேந்தன்பக்கம் நூறு ஒன்று நாமோதோண்டியும் புயல் அழித்த தூயவர்தம் மேனி கண்டுதாண்டியும் பொறுத்தல் விட்டுக் கேட்கதீண்டியும் விலங்கினத்தை தீதினில் செய்மானம் ஒப்பதீந்தமிழ் அழிக்கக் கண்டும் தேசம்சீண்டியே எழுப்பும்போதும் தோன்றிடுமாபத்தையெண்ணாதூங்கியே கிடந்த சொந்தம் யாவும்ஆண்டவன் எழுத்தேயென்றும் அன்னையர் துடிக்கக் கண்டும்அந்நியம்மென் றெண்ணம்கொண்டுசோரமாண்டவர் எழுந்திடா ரிம் மக்கள் வீரம் குன்றவைத்துமாபழந் தமிழ்மொழிக்குக் கேடுவேண்டியே இழைத்த பூமி வெள்ளையில்சுண் ணாம்படித்துவிட்டதை மறைக்க ஏங்கும் போதுஆண்டெனும் ஓர் நூறுசென்றும் ஆவதோ ஒன்ன்றில்லை யென்றஆதங்கம் கொண்டின்னல் கண்டுமாளநீண்டதோர் பொற்காலமொன்றில் நற்றமிழ் மண்கல்லுமற்றநேரத்தில் உண்டான தெல்லை காணும் ????பாண்டியும் புலியென் றாடும் பாங்கினில் இபோரைக்கண்டுபத்தினில் அறுவன் ஆங்கிலத்தைநோண்டியுள் கலந்து பேசி நூதனப்பரிமாணத்துல்நின்றிடில் தமிழ் சிதையக்காணும்பூண்டினில் புல்லொடு வந்த போதிலும் காஞ்சோன்றி எங்கள்பொன்னெனும் இம்மேனி கொல்லப் பார்க்கும்பாண்டியன் அச் சேரன் சோழன் பைந்தமிழ் வளர்த்துமென்னபாத்திருக்க வில்லும் மீன் என்செய்யும் ???******************
Saturday 7 May 2016
இது கேள்வி .? பதிலல்ல..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment